"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை யாரும் பார்த்திடா
அவள் மனசை ஒரு நொடிப்பார்வையில்
அவன் பார்த்திட்ட போது!
மறவர் போட்ட
மாயக்கண்ணாடியை உடைத்து
அவள் மனசு ।அவளை
அவளுக்கே அழகாய் காட்டியது
Post a Comment
No comments:
Post a Comment