முயற்சியொன்ரே
என்னுடையது
மற்றவையணைத்தும்
இறைவனுடையது
தாங்குவதும்
வீழ்த்துவதும்
அவன் என்றால்
இப்போது
வீழ்த்தியவனே என்னை
தாங்கிப்பிடிக்கின்றான்
வேதனை கொடுத்து
வேடிக்கை பார்த்தவனே
பாதையாகின்றான்
முதல் முறை என் பாதம்
புற்கள் மீது பனித்துளிக்குளியல்
செய்கின்றது!!
No comments:
Post a Comment