Wednesday 24 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓய்வாய் சிலநொடி

ஓரமாய் கேட்டது

உன்னோட சிலநொடியை

யாரே இவனெ  தனாய்

தள்ளிவிட்ட காலமே

பல கதை கூறியே 

காணாமல் போனபோதும்

உனக்கான நிமிடத்தையே

எனக்காய் கேட்குது தனாய்

வீணா ஆசையென நானாய்

சொன்னாலும்  உணர்விற்கு

புரியவில்லை இன்னும்!!!இங்கே

இன்னும் நான் நிலவை கையில்

பிடிக்க ஆசைப்படும் குழந்தையே!!!




No comments: