Friday 29 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

காதலனை நம்பிய மாணவி – மன்னிக்க ...
எரிந்த தீயில் பிறந்ததீக்கே
காத்திட ஐந்தே வீரம் அருகே
இருந்தும் விதி வரைந்த சிந்திரம்
உதவிடா கரம் !!இதனால் வந்தாம்  உதவி
எதுமின்றி தனியே தன்னை யே 
நம்பும் பெண்மைக்கு உதவிட
பெண்மைதான் வருமா பிறப்பை
சிந்தித்து!!!வன்மைகள் உயர
பெண்மையிடம் பெண்மையே
அடைக்கலம் தேடிடமுடியாதே
இவ்வுலகில்!!!

No comments: