Wednesday, 27 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,


தனியது  பெருமைகொள்ள


கனவுகள் வருகின்றதே  கூட!
துயரது கண்ணீர் மறைய
எதுகுமின்றி போனதே  தனியாய்!
தனியதன்  வெறுமை போக்க  
தவறது நிக்கின்றதே 
அன்பாய் 
உண்மையது  வலியதனை  
உண்டுபோக்குதே வறுமை!!!
இனியது வார்தையதன்
உரிமை தேன்றதே  உயர்வாய்!!!

No comments: