Wednesday 27 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

இளம் பெண்களிடையே மன அழுத்தம் ...
தனியதுபெருமைகொள்ள
கனவுகள் வருகின்றதே  கூட
துயரது கண்ணீர் மறைய
எதுகுமின்றி போனதே  தனியாய்
தனிமை
இதனது வெறுமை போக 
தவறது நிக்கின்றதே அன்பாய் 
உண்மையதுவலியதனை  
உண்டுபோக்குதே வறுமை!!!
இனியது வார்தையதன்
உரிமை தேன்றதே  உயர்வாய்!!!

No comments: