Thursday 21 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

பார்வையோடு பாதம்போகுது
பின்னே
வார்தையின்றி மௌனம்போகுது
முன்னே
கண்கள் முடி கனவு நிக்குது
நடுவே கண்ணாடி தேய்ந்தே
விம்பம் மறைந்தது நிழலாய்

No comments: