யார் யாரோ வாழ
யார் யாரோ சிரிக்க
யார் யாரோ உயர
யார் யோருக்கோ உதவியகையும்
யார் யாரோ சிரிக்க
யார் யாரோ உயர
யார் யோருக்கோ உதவியகையும்
யார் யாருக்கே உழைத்த காலும்
யார் யாரோ விரும்பா முதுமையி்ல்
யார் யாரோ வெறுக்க
யார் யாரோ வெறுக்க
யார் யாரோ நகைக்க
யார் யாரோ கோவப்பட
யார் யாருக்கே பயந்து
யார் யாரோ கோவப்பட
யார் யாருக்கே பயந்து
யார் யாருக்கே வாழ்ந்து
யார் யாராரோ கைவிட
யார் யாரையோ நம்பி
யார் யாரோ ஏமாத்த
யாருமே அறியாது தவித்து
யாரும் புரியாது நிற்கையில்!!புரிந்தது!!!
எனக்கென சொல்ல எனக்கென
யோசிக்க எனக்கென வாழ
எனக்கென யாருமில்லாதது!!!!
எனக்கென வந்த கனவு
எனக்கென வந்த ஆசை
எனக்கென இல்ல மகிழ்ச்சி
யார்யாரோ கிழித்து போட்ட
துயரத்திற்குள் ஏக்கங்கேளோடு
கண்ணீரோடும் விரத்தியோடும்
அழுகின்றது இன்று யாராலோ...................
யார் யாராரோ கைவிட
யார் யாரையோ நம்பி
யார் யாரோ ஏமாத்த
யாருமே அறியாது தவித்து
யாரும் புரியாது நிற்கையில்!!புரிந்தது!!!
எனக்கென சொல்ல எனக்கென
யோசிக்க எனக்கென வாழ
எனக்கென யாருமில்லாதது!!!!
எனக்கென வந்த கனவு
எனக்கென வந்த ஆசை
எனக்கென இல்ல மகிழ்ச்சி
யார்யாரோ கிழித்து போட்ட
துயரத்திற்குள் ஏக்கங்கேளோடு
கண்ணீரோடும் விரத்தியோடும்
அழுகின்றது இன்று யாராலோ...................
2 comments:
மிகவும் அருமை...! சகோதிரியே..
நன்றிகள் சகோதரன் எனது ஒய்வு நேரத்து பொழுது போக்கு சந்தோசம்
வருபவர்களையும் சிந்திக்க வைத்தால்
நல்லது தானோ மற்றபடி நான் பெரியஇலக்கியவாதியோ சிந்தனையாளோரோ அல்ல தேன்றுவதை
கிறுக்குகின்றேன் ............
Post a Comment