உன்னோடு இருப்பவனை தண்டித்து
உயிரோடு நீயிருந்து உன் உறவை
காக்க நீயே தேடும் சொல்வம்
என்னாலும் உதவாதே!! அழகாய்
உன் தோற்றம்பணத்தால் தேன்றியதால்
வறுமையின் அழுக்கு உன் மனமே!!!
யென்மத்தின் பாவம் உன்னிடம் அடிமை
உன்னால் தேன்றிய பாவம் யென்மத்திற்காய்
காத்திருக்கு!!!
No comments:
Post a Comment