தண்டித்து
உயிரோடு நீயிருந்தும்
உன் உறவை காக்க நீயே
தேடும் சொல்வம்
என்னாலும் உதவாத!!
வீன்வாதமே !
உன் தோற்றம்
பணத்தால் அழகாய்
மாறினாலும்
வறுமையின் அழுக்கு
உன் மனமே!!!
யென்மத்தின் பாவம்
உன்னிடம் அடிமையாக்க
உன்னால் தேன்றிய
பாவம் யென்மத்திற்காய்
கவலையோடு காத்திருக்கு!
.jpg)
No comments:
Post a Comment