Friday 29 May 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

17 வயசு பொண்ணுக்கு ஹோட்டல் அறையில் ...
புரிதலின்றி உயரும் அறினை
அறிந்திட தேடுகின்றதே இதயம்
தன்னை மறைத்து மற்றவரை
தொந்தரவு தரும் அறிவு
 மற்றவரைசிந்திக்க மறுப்பதேன்
 வரையறைகள் கடந்தே 
வசந்ததை தேடும்
 அறிவு வகுந்ததை மறைத்து
 இன்பதை தேடுதேயேன்
காலத்தின் மாற்றமென 
கண்கள் மூடியே கதவடைப்பதேன்
 திறமைகொண்ட திறவுகோல்
 எல்லாம் தவறான கதவைதிறந்தே
திறமையானவரொன தன்னை காட்டுவதேன்
தொலைகள் கொடுத்தே அடுத்தவர்
உறக்கத்தை கெடுத்திட்டே 
உயர்ந்தே நிற்பதேன்
அறிவின் தேடல்களெல்லாம் கண்ணடைத்து
கண்மூடுமிடத்தில் திறந்தே பார்பதேன்
கனவிலும்  தவறுகளே உருவாகும் கதைகளின்
உயர்வுகள் தான் ஏன்!!!சிந்திதுதேடியதில்
வந்ததே அழிவு மன்னிமுடியா துரோகங்களை
தண்டித்தே  காத்திட!!!

No comments: