Sunday, 3 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறையவன் தன்னை
இயற்கையென  வடித்தான்
மனிதறிவே தன்னைப்போல்
இறைவனை!


 படைத்தே  மனிதத்தை
புதைக்கின்றது!!

No comments: