Sunday 17 May 2020

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

மரணத்தின் குவியலில்
மன்னிக்கா பாடம் 
உணர்வுக்குள் பதிவிட்டது
உலகு!! உண்மையின் பாதையில்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ...பொய்கள் கற்பித்தது 
கொலைக்கல்வி !!
இறந்திட்ட
ஆன்மாக்கள் கேட்க்கின்றது
புதிய பாதை!!!இருந்தும்
ஒளிகள் ஏற்றிபார்க்கின்றது
விடுதலை!! கருணைகொஞ்சம்
துடிக்க!! இரக்கம் பேசிப்பேசி இறக்க
துயரத்தின் வலிகளை மட்டும்
மண்சுக்கின்றது இரத்தகறையோடு!!!
தர்மத்தோடு இயற்கை மட்டும்
கருவறுக்கின்றது பாரபட்சமற்று
மனிதகுலத்தை!!! மனிதன் தேடிய
பார்வைகள் பாரபட்சத்தால் எதிரியின்
படைப்பிற்குள் சிக்கி அழிகின்றது
தனித்தனியே!!

No comments: