Sunday, 3 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

கவிஞ்ஞன் கற்பனையில் 


அழகானதேவதையாய் 
பிறந்தவள் 
கணவனின் அருகில்  
ராட்சசியாய் இறக்கின்றாள்
கற்பனைக்கும் உறவிக்கும் 
இடையில் தடுமாறுது  
உருவம் !!!!

No comments: