இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 24 October 2019
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
பலதும் பத்தும் பதறாய் பறக்க
நியமும்கற்பனையும் பொறுபற்றே
தோன்ற
தாயும் சேயும் உறவிற்குள்
புள்ளியாய் இணைத்திடாதே சிதைய
தேவையே பாசமாக
கொடுப்பவரோ உயந்தவராக
இருபவரோ சிறந்தவராக
இழந்தே கற்பனையில் சிரிக்கின்றது
வாழ்கை
நம்மை இழந்து வெளியே!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment