தேடித்தேடியழைகின்றாய்
காதலை எங்கோ தொலைந்தது
என தெரியாமலே!! ஒற்றை சொல்லை
சொல்லகிடைத்த நேரத்தை தொலைத்தால்
தேடுகின்றாய் உன் காதலை!உன்னிடம்
இருபதையறியாமலே!!
உன்னைத் தவிர உந்தன்
வாழ்கை எந்தன் கையில்யென
எழுந்த நிமிடம் தொலைந்தால் தேடுகின்றாய்
உன் காதலை உன்னிடமிருபதையறியாமலே
பக்கத்தில் இருந்ததை பார்த்திட மறந்தே
தூரத்தில் தேடிய கற்பனையால் தொலந்த
உண்மையதனை ஏற்காத நிமிடதால்
தேடுகின்றாய் உன் காதலை உன்னிடம்
இருபதையறியாமலே
உலகத்தைநினைத்தே உன்னை தொலைத்தே
நினைவில் எழுதி நியத்தை தொலைத்தே உன்
காதலை தேடுகின்றாய் உன்னிடமிருபதையறியாமலே
வாழ்கையை வெறுத்தே காதலை தனியாய்
தேடுகின்றாய் உன் வாழ்கையே காதலெனயறிமலே!!!
காதலை எங்கோ தொலைந்தது
என தெரியாமலே!! ஒற்றை சொல்லை
சொல்லகிடைத்த நேரத்தை தொலைத்தால்
தேடுகின்றாய் உன் காதலை!உன்னிடம்
இருபதையறியாமலே!!
உன்னைத் தவிர உந்தன்
வாழ்கை எந்தன் கையில்யென
எழுந்த நிமிடம் தொலைந்தால் தேடுகின்றாய்
உன் காதலை உன்னிடமிருபதையறியாமலே
பக்கத்தில் இருந்ததை பார்த்திட மறந்தே
தூரத்தில் தேடிய கற்பனையால் தொலந்த
உண்மையதனை ஏற்காத நிமிடதால்
தேடுகின்றாய் உன் காதலை உன்னிடம்
இருபதையறியாமலே
உலகத்தைநினைத்தே உன்னை தொலைத்தே
நினைவில் எழுதி நியத்தை தொலைத்தே உன்
காதலை தேடுகின்றாய் உன்னிடமிருபதையறியாமலே
வாழ்கையை வெறுத்தே காதலை தனியாய்
தேடுகின்றாய் உன் வாழ்கையே காதலெனயறிமலே!!!
No comments:
Post a Comment