வயதினைக்கடக்கின்றது
உடல்
மனதினை கடந்திட
முடியாது
சிந்தனை
தள்ளிநின்று தவறுக்குள்
விளையாடுகின்றது
விளையாடுகின்றது
உணர்ச்சி!!
மதித்திடுயென சொல்கின்றது
மதித்திடுயென சொல்கின்றது
பண்பாடு
பக்குவம் அற்ற மிருகங்களை
மன்னித்திட முடியாது
தவிக்கின்றது அறிவு
தவிக்கின்றது அறிவு
இருந்தும் இதையே தேடிகாண்கின்றது
வாழ்க்கை !!!!
No comments:
Post a Comment