Wednesday, 23 October 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

எனக்கான சந்தோஷம்
 இந்த மண்ணில் 
 எதுகுமில்லையென 
தெரிந்த பின்னரும்
எனக்கான  சந்தோசத்தை 
எதற்கா என் இதயம்  
எதிர்பார்தே  காத்திருக்கு!


 இது தான் உணர்வோ  
ஏமாறவே   இயங்கி 
ஏங்குகின்றதே  இதயம் 
முட்டாளாய்!!

No comments: