இதயக்கோவில் கருவறைசாமியாய்
என் மாமனே நிறைந்தே இருந்தான்
அழகாய் ! காற்றேடு கதைபேசி
மலரோடு விளையாடி தனியான
நினைவாக!!நானேயானேன் மாமன்
என் மாமனே நிறைந்தே இருந்தான்
அழகாய் ! காற்றேடு கதைபேசி
மலரோடு விளையாடி தனியான
நினைவாக!!நானேயானேன் மாமன்
பிரிவென்றை தந்ததால்!!!
No comments:
Post a Comment