Wednesday, 23 October 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயக்கோவில்
 கருவறைசாமியாய்
என் மாமனே
 நிறைந்து  இருந்தான்
அழகாய் !
 காற்றேடு கதைபேசி
மலரோடு விளையாடி
 தனியான நினைவாக!!
நானேயானேன் மாமன்
பிரிவென்றை தந்ததால்!!!

No comments: