இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 13 March 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
யாரே எழுதி கிழித்த காகிததில்
கிழிபடாத ஒருவரி ரசித்திட
செய்தது அவனை எது பிழையென
தேடியதில் தொலைந்திருந்தது
அழகு சரிசெய்து ரசித்ததில்
உயிர்பெற்றது அவன் வாழ்கை!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment