Friday 8 March 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இயற்கையாய்வந்த  வரம் இயல்வோடு
இணைந்த வரம் இருந்தும்
தொலைந்த தொலைவான வரம்
Bildergebnis für காதலர் தினம்
 நீயாய் கொடுத்த வரம்

ஏந்திய கரங்களை தொட்டாடிடா
தட்டியே தரை புதைந்த வரம்
வலையிட்டு தையளிட மறந்த
கண்களுகள்  விழுந்தோடியே
கரைவிழுந்த வரம்
கண்ணீர் மாலைக்குள் சரமாய்
கோர்த்திட்டு தலைசோர தனிமையை
வித்திட கொடுத்த வரம


No comments: