இயற்கையாய்வந்த வரம் இயல்வோடு
இணைந்த வரம் இருந்தும்
தொலைந்த தொலைவான வரம்
நீயாய் கொடுத்த வரம்
ஏந்திய கரங்களை தொட்டாடிடா
தட்டியே தரை புதைந்த வரம்
வலையிட்டு தையளிட மறந்த
கண்களுகள் விழுந்தோடியே
கரைவிழுந்த வரம்
கண்ணீர் மாலைக்குள் சரமாய்
கோர்த்திட்டு தலைசோர தனிமையை
வித்திட கொடுத்த வரம
No comments:
Post a Comment