இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 19 March 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
அகதியான பின்னரும்
அதிகமாய் இழந்த பின்னரும்
அறியாமையென்னை மீண்டும்
மீண்டும் ஏமாற்றி கொண்டே
இருகின்றது நம்பிக்கை ஒன்றை
என்னிடம் தொலைந்திட்டதால்
அமைதியற்று போன மனதில்
முற்கள் தைக்கின்றது யாரே
விதைத்த நம்பிக்கை அழிந்ததால்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment