இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday 8 February 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
கால்கள் தொட்ட பனிதுளிகள்
போல விழிகள் தொட்ட கனவினை
காணனோம் வரிகள் தொட்டு
மறைந்த கற்பனைகள் போல
விழிகள் தொட்டிட மறையுது
வெளிச்சம் கைகள் தொட்ட
நுரையினைப்போல மனதில்
தோன்றி மறையுது மகிழ்ச்சி!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment