உயிருக்குள் விளையாடும்
உள்ளத்தின் மொழி நீ
வாழ்க்கை தொலைந்திட்டகனவு
தந்த காயத்தின் மருந்து நீ
வார்தையின்யின்றி தவிக்கும்
குழந்தைப் புன்னகைத்திமிரின்
தாய்மொழி நீ
பேசிடாப் பொழுதுகளின் விடியல்
மலர்த்துறல் நீ
களைந்திடும் நேரங்களில் கையில்
ஏந்திடும் தேனீர் கோப்பை நீ
உறங்கிட இரவுகளில் பேசிடும்
தாய்மை நீ
சாப்பிடா நாட்களில்உணவு
ஊட்டி நேசத்தை நேசிக்க
செய்யும் தாய் நீ
கோவத்தின் இடைவெளிகளில்
கைபிடிந்து நடந்திட அழைக்கும்
தந்தை நீ
தவறுகளின் தருனத்தில்
சண்டையிடும் தமயனும் நீ
என் உயிரின் வலிகளை சுமக்கும்
துடிப்பும் நீ
உள்ளத்தின் மொழி நீ
வாழ்க்கை தொலைந்திட்டகனவு
தந்த காயத்தின் மருந்து நீ
வார்தையின்யின்றி தவிக்கும்
குழந்தைப் புன்னகைத்திமிரின்
தாய்மொழி நீ
பேசிடாப் பொழுதுகளின் விடியல்
மலர்த்துறல் நீ
களைந்திடும் நேரங்களில் கையில்
ஏந்திடும் தேனீர் கோப்பை நீ
உறங்கிட இரவுகளில் பேசிடும்
தாய்மை நீ
சாப்பிடா நாட்களில்உணவு
ஊட்டி நேசத்தை நேசிக்க
செய்யும் தாய் நீ
கோவத்தின் இடைவெளிகளில்
கைபிடிந்து நடந்திட அழைக்கும்
தந்தை நீ
தவறுகளின் தருனத்தில்
சண்டையிடும் தமயனும் நீ
என் உயிரின் வலிகளை சுமக்கும்
துடிப்பும் நீ
No comments:
Post a Comment