Tuesday 19 February 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிருக்குள் விளையாடும்
  உள்ளத்தின் மொழி நீ
வாழ்க்கை தொலைந்திட்டகனவு
தந்த காயத்தின் மருந்து  நீ
வார்தையின்யின்றி தவிக்கும்
குழந்தைப் புன்னகைத்திமிரின்
தாய்மொழி நீ 
Bildergebnis für காதல்
பேசிடாப் பொழுதுகளின் விடியல்
மலர்த்துறல் நீ
களைந்திடும் நேரங்களில் கையில்
ஏந்திடும் தேனீர் கோப்பை நீ
உறங்கிட இரவுகளில் பேசிடும்
தாய்மை நீ
சாப்பிடா நாட்களில்உணவு
ஊட்டி  நேசத்தை நேசிக்க
செய்யும் தாய் நீ
கோவத்தின் இடைவெளிகளில்
கைபிடிந்து நடந்திட அழைக்கும்
தந்தை நீ
 தவறுகளின் தருனத்தில்
சண்டையிடும் தமயனும் நீ
 என் உயிரின் வலிகளை சுமக்கும்
துடிப்பும் நீ

No comments: