இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday 25 February 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
என்னை பிடிக்கவில்லையென
நீ வெறுத்த போது தான்
என்னை எனக்கே புரிந்தது
உன்னை நேசித்த பொழுதுகளின்
பேசிய வார்தைகளின் அர்தமற்ற
சுயம் புரிந்தது
பொழுதுகளின் ஏமாற்றங்களின்
முகவரியை நானேஎனக்காய்
எழுதியதை உணர்தபோது
யாருமற்ற ஆனாதையானேன் உன்னால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment