Monday, 25 February 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்னை பிடிக்கவில்லையென


நீ! வெறுத்த  போது
 தான்!
Bildergebnis für ரோஜா பூஎன்னை எனக்கே புரிந்தது
உன்னை! நாம் 
 நேசித்த பொழுதுகளில் 
பேசிய வார்தைகளின் அர்தமற்ற
 சுயமும் புரிந்தது எனக்கு !
நாம்  பொழுதுகளின் 
ஏமாற்றங்களின்
முகவரியை  நானே எனக்காய்
எழுதியதை உணர்தபோது
யாருமற்ற ஆனாதையானேன்
 உன்னால்!

No comments: