மனிதம் மனிதத்தை துன்றுத்தியே
தன்னை மேன்மைபடுத்திட
துடிக்கின்றது !!கற்பனை கூட
சித்திரவதை செய்வதையே
கதையாய் சித்தரிக்கின்றது
சின்னதிரையாக! பெண்மை மென்னை
யற்று தன்னைகாட்ட
ஒன்றையும் தொலைக்காமலே
ஒன்றை ஆணுக்காய் நித்தம் சண்டையிட்டு
எல்லாவற்றையும் தொலைந்து நிக்கின்றது
தொடடரின் தொடராய் !!!!!
No comments:
Post a Comment