இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 23 February 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
தொடுதலை தொட்டிடாத
உணர்வாய் பெண்மையை
பல காப்பிற்குள் இட்டகாத்தவர்
பழமைவாதியானதால் உடைந்திட்ட
பெண்மைகள் அழிந்திட்ட பின்னர்
கட்டிகாத்திட தொடுதலை தொட்டுணர்ந்தே
காற்றிட சொல்கின்றது மனிதம்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment