என் இனியநினைவில்
எழுதியழிந்திட
உறவின் கொடைஅப்பா!!!
தும்மும் போதும் விம்மும் போதும்
உச்சரிக்கும் நாமம் அவர்
இருந்த போது புரியாத வாழ்கை
பிரிந்தபின்னர் தெரிகின்றது எனக்கும்
தூரம் கடந்த துயரிலும்
பாதம் தவறா பாதையவர்
வறுமைக்கடலிலும் வாசல் தேடிவந்தோரை
கொடுத்து காத்திட சொல்லாது
வாழ்ந்தே சிறந்தவர்!!
முற்கோவம் கண்டு அழரிமரதனை
அடியோடு தறித்தவர் எனக்காய்!!
சண்டையிட்டபொழுகளில்
இறங்கிவந்துகைபிடித்து
சொல்லமென கொஞ்சிபேசி
கெஞ்சி தவித்தவர்
என் பாதம் வலிந்போது
தன் இயவலிகுதென கண்ணீரால்
சொன்னவர்
உழைப்பின் சிறப்பை
இறுதிவரை உழைந்தே காட்டியவர்
ஏமாற்றியவர் மனதையும் கொடுத்தே
மகிழ்ந்திட செய்தவர்
இருந்ததைஇழந்தபோதும்
கொடுத்தவரிடம் எதிர்பார்கா
உழைப்பை நம்பியவர் என்
துயரத்தின் கண்ணீர்களில் தலையணை
மடியாய் கனவில் வந்து தலைகோதி
இன்றும் என் கண்ணீரை துடைக்கின்ற
வரம் இறுதிவரை எதையும் செய்யா
பாவியும் நானே!!!!
எழுதியழிந்திட
உறவின் கொடைஅப்பா!!!
தும்மும் போதும் விம்மும் போதும்
உச்சரிக்கும் நாமம் அவர்
இருந்த போது புரியாத வாழ்கை
பிரிந்தபின்னர் தெரிகின்றது எனக்கும்
தூரம் கடந்த துயரிலும்
பாதம் தவறா பாதையவர்
வறுமைக்கடலிலும் வாசல் தேடிவந்தோரை
கொடுத்து காத்திட சொல்லாது
வாழ்ந்தே சிறந்தவர்!!
முற்கோவம் கண்டு அழரிமரதனை
அடியோடு தறித்தவர் எனக்காய்!!
சண்டையிட்டபொழுகளில்
இறங்கிவந்துகைபிடித்து
சொல்லமென கொஞ்சிபேசி
கெஞ்சி தவித்தவர்
என் பாதம் வலிந்போது
தன் இயவலிகுதென கண்ணீரால்
சொன்னவர்
உழைப்பின் சிறப்பை
இறுதிவரை உழைந்தே காட்டியவர்
ஏமாற்றியவர் மனதையும் கொடுத்தே
மகிழ்ந்திட செய்தவர்
இருந்ததைஇழந்தபோதும்
கொடுத்தவரிடம் எதிர்பார்கா
உழைப்பை நம்பியவர் என்
துயரத்தின் கண்ணீர்களில் தலையணை
மடியாய் கனவில் வந்து தலைகோதி
இன்றும் என் கண்ணீரை துடைக்கின்ற
வரம் இறுதிவரை எதையும் செய்யா
பாவியும் நானே!!!!
No comments:
Post a Comment