Sunday 24 February 2019

வாழ்க்கையின் சிறந்த தத்துவம்!!;

என் இனியநினைவில்
எழுதியழிந்திட
உறவின் கொடைஅப்பா!!!

தும்மும் போதும் விம்மும் போதும்
உச்சரிக்கும் நாமம் அவர்
இருந்த போது புரியாத வாழ்கை
பிரிந்தபின்னர் தெரிகின்றது எனக்கும்

Bildergebnis für அப்பா
தூரம் கடந்த துயரிலும்

பாதம் தவறா பாதையவர்
வறுமைக்கடலிலும் வாசல் தேடிவந்தோரை
கொடுத்து காத்திட சொல்லாது
 வாழ்ந்தே சிறந்தவர்!!

முற்கோவம் கண்டு அழரிமரதனை
அடியோடு தறித்தவர் எனக்காய்!!
 சண்டையிட்டபொழுகளில்
இறங்கிவந்துகைபிடித்து
 சொல்லமென கொஞ்சிபேசி
Bildergebnis für அப்பாகெஞ்சி தவித்தவர் 

என் பாதம்  வலிந்போது
தன் இயவலிகுதென  கண்ணீரால்
சொன்னவர்

உழைப்பின் சிறப்பை
இறுதிவரை உழைந்தே காட்டியவர்
ஏமாற்றியவர் மனதையும் கொடுத்தே
மகிழ்ந்திட செய்தவர்
  இருந்ததைஇழந்தபோதும்
கொடுத்தவரிடம் எதிர்பார்கா
 உழைப்பை நம்பியவர் என்
துயரத்தின் கண்ணீர்களில் தலையணை
மடியாய் கனவில் வந்து தலைகோதி
இன்றும் என் கண்ணீரை துடைக்கின்ற
வரம் இறுதிவரை எதையும் செய்யா
பாவியும் நானே!!!!

No comments: