இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday, 21 November 2013
குட்டிக்குட்டிச் சாரல்......,
அழுகுரலின் ஓசை என்னை
தாக்கும் போதெல்லாம்
உடைந்து சிதறுகின்றேன்
தனியாய் !! உள்ளோ ஓர்
குழதையின் அழுகுரல்
ஒலித்துகொண்டே இருப்பதால்!!
சோகங்கள் என்னை தாக்கும்
போதெல்லாம் வெறுத்து ஓடுகின்றேன்
தனியோ ! உள்ளோ என்னை
ஓர் குழந்தை திட்டிக்கொண்டே
இருப்பதால்!
குட்டிக்குட்டிச் சாரல்......,
வலிகளை அதிகம்
பேசிய உன்
கடமையை மறந்திடாதே
வலிகள்
வழிகளை மறைத்திடும்
ஆயும்
அதனை நினைப்பதற்கு
ஓர் நாளை மட்டும் தேர்ந்தெடு
அதனை மறந்திட முடியாது
என்பதால்!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
உன் கண்ணீர்துளிகள்
சாதனைபடைக்கவேண்டுமா
நித்தமும் அழாதே!!
உன்னை மற்றவர் நேசிக்க
வேண்டுமா
நடிக்கக் கற்றுக்கொள்!!
உன் புன்னகை
அர்தமுள்ளதாகவேண்டுமா
புண்பட்டாலும்
புன்னகை்க கற்றுகொள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)