Thursday, 9 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விளையாடியே  ஓடுகின்றது 

 நிமிடங்கள் 

வேதனையால்  துடிக்கின்றது 

இதயம்  

என்ன  வரமடி 

உன்  நொடிகள்  என 

என்னிடமே   

சொலிக்கேட்டிடும் 

என் நொடிகள்  

என் மேல்   அன்பில்லா  

வெறுமைக்குள் தவிக்கும்  

என் மனதின் 

சுமைகளை   உணரமுடியா 

 நொடிகளை  

 பார்த்தும்  கேட்டும் 

உயிரைக்கொள்ளும் போதே 

யாருமில்லாக்குழந்தையாகின்றேன்!

கரணங்கள்  தேடிச்சொல்லி 

விட்டுச்செல்லும்  உறவவைபோல் 

என்  நிமிடங்கள்  

காரணமின்றி 

செல்கின்றது என்னை விட்டு!! 

 

No comments: