Monday, 20 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பார்ப்பவர் பார்வைகள் 

சொல்லுவதும்  எடுப்பதும் 

பிழைவழி  பார்வைக்கண்ணாடி  

சரிவழி  இருப்பதும் 

உணர்வதும்  ஒரு 

கோழைக்கொவளை 

மூடுபொருள்  தைரியம் 

 பாசமும்  நேசமும் 

சொல்வதும்  செய்வதும்  

கிணற்று நீரை 

தொடத்துடிக்கும்  கைகள் 

போன்றது   இறந்த  மாயம் 

இருந்தும்  கிடைப்பது !விதி 



No comments: