சலிப்பும் வெறுப்பும்
சரிக்கு சரி போராடநினைவும் மறதியும்
சண்டையிட பிறந்த
விதி பிச்சைப் பாத்திரம்
கையியில் ஈட
என்னை படைத்த
கொடுமையை ஒரு
நிமிடம் இறைவனே
சொல்லிச்செல்லடா!!
சாதிக்க பிறந்தவளாய்கையில் தருகின்றாய்
தருத்திரம் நீயென
காதில் சொல்கின்றாயா
போராடுயென பாதை
திறக்கின்றாய் முற்களை
இட்டு கால்களை
வதைக்கின்றாய்
தனியே தவிக்கும் கொடுமைக்குள்
கொடுமையை
தருக்கின்றாய் இருந்தும்
வாழ் இது நியதிஎங்கின்றாய்!!!


No comments:
Post a Comment