Tuesday, 7 January 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்ணைமூடி  

கைபிடித்து 

நடக்கதான் ஆசை 

என் கைகள்  விட்டு 

சென்ற  இடைவெளிகள் 

சொல்கின்றது 

 உன்னை 

காற்றிடையில்  தொலைந்த 

சங்கீதம்  போல் 

மாயத்தில்  தொலைந்த 

கண்ணணைப்போல் 

காலத்திடம்  தொலைத்த 

கண்ணீருற்குள்   ஒரு 

கானல்  விமப்பதை 

கையிடைக்குள்  தேடாதே  முட்டாள்

பெண்ணே  நீயாக   என்று 

விட்டேயோடும்  உன்னை 

கேட்டோடும்  நிழலாய் 

சுமக்கசொல்லுது 
ஒளி !!


No comments: