Friday, 15 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

உள்ளத்தில்   அழகான

அன்பியிருந்தால்  

நம்  உணர்வுகளை 

காயப்படுத்தாமல் 

 நம்மை பொக்கிஷமாய்  

காக்கும்   எனறும் !!

நம்  வலிகள்  கூட

  புரியவில்லை  என்றால்  

அன்பே  போலிதானே 

இங்கே !!உணர்வுகள்  அர்த்தமற்ற 

பொய்யாகிப்போகும்  போதே 

அன்பும்  ஏமாற்றம் 

 அடைகின்றது 

ஏமாற்றம்  அடைத்தபின்பே 

தனிமையாகின்றது !!கொடுத்தாலும் 

கிடைத்தாலும்  அன்பை 

சுயநலமாக்கதிர்கள் !!!





No comments: