Monday, 25 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எத்தனை  முறை 

என்னைத்  தூக்கி  

எறித்தாலும் 

என்னையார்  

விட்டுப் போனாலும் 

இதயமட்டும்  கல்லாய் 

கிடக்கின்றது  மாமா 

யார் புரியாவிட்டாலும் ! 

நீ  புரிந்து 

எனக்காய் தந்த  

அன்புக்கு   

ஈடாய்  யாருமே 

இல்லை  மாமா 

நீ  இல்லா  உலகம் 

பொய்யான  நியம் மாமா 

நீயே  பிறந்து  வந்து 

என்னை  நேசி மாமா 

உனக்காய்  உயிர் வாட

எனக்காய்  நீயே தான் 
 மாமா !!! 




No comments: