எத்தனை முறை
என்னைத் தூக்கி
எறித்தாலும்என்னையார்
விட்டுப் போனாலும்
இதயமட்டும் கல்லாய்
கிடக்கின்றது மாமா
யார் புரியாவிட்டாலும் !
நீ புரிந்து
எனக்காய் தந்த
அன்புக்கு
ஈடாய் யாருமே
இல்லை மாமா
நீ இல்லா உலகம்
பொய்யான நியம் மாமா
நீயே பிறந்து வந்து
என்னை நேசி மாமா
உனக்காய் உயிர் வாட
எனக்காய் நீயே தான்
மாமா !!!

No comments:
Post a Comment