"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாய்ப்புகளை
வாய்களே கெடுக்கும்
சிறப்பு நம் இனத்தின்
சிறப்பு ஒன்றை
இழந்து சிந்திக்கா
அறிவுச்சிந்தனை அடிமட்ட
மக்களை பாதிப்பதால்
சிந்தனைகள் எல்லாம்
சிற்றின்பச்சிறைச்சாலைகளே !!!
Post a Comment
No comments:
Post a Comment