"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தனியாக போராடும்
புரியாமனிதனின்
பாதைக்குள்
இன்னும் குறைகூறும்
மானிதர்களுடனே சிக்கிக்கொண்டே
நகர்கின்றது!!!வெற்றியோ
தோல்வியே அவன் முடித்ததை
அவள் எழுதுவதாய் கூறும்
மனிதன் அவளை நேசிக்கவில்லை
என்பதே உண்மை !!!
Post a Comment
No comments:
Post a Comment