Friday, 22 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனியாக  போராடும் 

அவள்  வாழ்க்கை 

புரியாமனிதனின் 

பாதைக்குள் 

இன்னும்  குறைகூறும் 

மானிதர்களுடனே  சிக்கிக்கொண்டே 

நகர்கின்றது!!!வெற்றியோ 

தோல்வியே  அவன் முடித்ததை 

அவள்  எழுதுவதாய் கூறும் 

மனிதன்  அவளை  நேசிக்கவில்லை 

என்பதே  உண்மை !!!

No comments: