Tuesday, 19 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  ஒரு பெண்ணின்

 வாழ்க்கை தான் என்ன  

காலம்  கடந்தும் 

வயது கடந்தும் 

இன்னுதான்  புரியவில்லை 

எனக்கு சும்மா  இருப்பதாய் 

சும்மா  பெண்ணை 

சொல்லும்  மனிதனின்  

முன்  சும்மா  இல்லையென 

ஒன்றை 

செய்திட  துணிந்தால் 

அவளுக்கு  என்ன 

அறிவு  இருக்கு  இதை 

செய்யயென   கிண்டலும் 

கேலியும் பேசும் 

வாய்களை  என்ன  செய்து 

மூட  ஏலம் போடும் 

சமூகம்  எனன எதிர்பாக்கின்றது 

பெண்ணிடம்  காமக்கூடு 

தாண்டி!!!


 

 

No comments: