மரணத்தின் வலி
மாறாத மரணதண்டனை
தான் போல
யாருக்கு நடந்தாலும்
எனக்கும் வலிக்கு தானாய்இல்லையென்றே நடிக்க
செய்தலும்
எனக்குள் இன்னும்
உணர்வுகள் பேசுதே
தானாய் !
இந்த தண்டனையை
கொடுக்காதே இறைவா !!
மனிதப்பிறப்பு இறப்பு
உண்மைதான் அனாலும்
உணர்வுக்கு புரியவில்லை
ஏன்தான்
அழுகை வரவில்லை
உணர்வுகள் பறிகொடுத்த
இடத்திலேயே எழுந்திட
முடியாமல் தவிக்குது
தோள்கள் இல்லை
சாய்ந்து அழுவதற்கு
அன்பான இதயமில்லை
ஆறுதல் கூறி எழுப்பிவிட
தெரிந்தும் மனசு ஏன்
அழுகின்றது
இதயம் ஏன் வலிக்கின்றது !!!
புரியவில்லை தான் இன்னும்
பிறவி !!!
.jpg)
No comments:
Post a Comment