Tuesday, 19 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வறுமையும்  பிணியும் 

தாண்டவும்  ஆடும் 


தாய்த்திருநாட்டில்  

களவும் கஞ்சாவும்  கொலையும் 

காட்டுக்கடங்கா காளைகளின் 

 கைவண்ணமாய் தோன்ற  

இருப்பவர்  திறக்கும் 

கோயில்  வாசலில்  காத்திருந்த 

ஏழைகளின்  புன்னகை 

தட்டுக்கு  சோறுபோட 

ஒரு  தலைவன்  வந்தான் 
இனம்  கடந்த  நல்ல 

மனிதனாய் !!! 

No comments: