Tuesday, 22 October 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒவ்வருமுறையும் 
அவள்  
தலைசாயும் மடி  
அவள் 
சண்டையிடும் 
மகனே!  
ஒவ்வருமுறையும் அவள் 
 நலமானதும் அவள் 
சண்டியிடும் 
 முதல் ஆளும்  
மகனே! 
ஆயிரம்  காயங்களை 
கடந்தாலும்   
சொல்லாமல் துடிக்கும்  
அன்பும் அவனே! 
சொல்லி  சண்டை  
போட்டாலும் 
 கண்ணீரை  கண்டதும் 
துடிக்கும்  இதயமும்   
அவனிடமே !
அன்பை   மட்டுமே 
கேட்டவளுக்கு  
ஒற்றை  மகனை 
மிச்சமாய்  விட்ட 
இறைவனுக்கு  நன்றிகள் !

No comments: