நம் வாழ்க்கையே ஒரு
போராட்டம்
அதிலும் நம் தேவையற்ற உரிமையில்
போராடும் போராட்டமே
நம் சந்தோஷத்தின் எதிரி
நமக்கு சொந்தமில்ல
ஒன்றை மற்றவரிடமிருந்து
பறிந்திட நடந்தும்போராட்டம்
காலசக்கரத்தின் பையத்தின் உச்சம்
பல நேரங்களில் காலமே
நம்முட்டாள் தனத்தை சகித்துக் கொள்கின்றது
No comments:
Post a Comment