Saturday 18 June 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உயரத்தில் இருந்த  காலம்

கட்டுயணைத்து என்னை

தேவதையாய் சுமந்த உறவு

கண்ணீர் விட்டது. கண்டு

வாழ்வின் சக்கரம் 

பிச்சையிட்டது  மீண்டும்      

  கொஞ்ச  நெடிகளை

அன்பை காட்டியழைத்த

உயிரை 

கடந்த கசப்பு 

பிரித்தே  வைக்கின்றது

இன்னும்  

தூரமாய்   தூயரம்

சோர்கையில் மறைக்கின்றது 

  தன்   நீரை

மற்றத்தில் பூக்கா பூ  

மறைக்கு தன்னை! 

சொன்னால்புரியா 

வாழ்வின் சொல்லிலும்

பயணற்ற பிறப்பானதால்!


No comments: