உயரத்தில் இருந்த காலம்
கட்டுயணைத்து என்னை
தேவதையாய் சுமந்த உறவு
கண்ணீர் விட்டது. கண்டு
வாழ்வின் சக்கரம்
பிச்சையிட்டது மீண்டும்
கொஞ்ச நெடிகளை
அன்பை காட்டியழைத்த
உயிரை
கடந்த கசப்பு
பிரித்தே வைக்கின்றது
இன்னும்
தூரமாய் தூயரம்
சோர்கையில் மறைக்கின்றது
தன் நீரை
மற்றத்தில் பூக்கா பூ
மறைக்கு தன்னை!
சொன்னால்புரியா
வாழ்வின் சொல்லிலும்
பயணற்ற பிறப்பானதால்!
No comments:
Post a Comment