"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விம்பத்தின் ஒளியில்
சிற்பத்தின் நிழலின்
கற்பனை அழகு
கற்பனையின்குடையில்
கண்ணீர்துளியின்
நிழலில் சிற்பத்தின்
சிந்தனை அழகு
சிந்தனையும் கற்பனையைம்
கற்பனையாக நியமானால்
சிற்பத்தின் காலமும் அழகு!!!9
Post a Comment
No comments:
Post a Comment