நாம் நினைப்பது நம்மை
ஏமாற்று போது நமக்கான
காரணங்கள் பலமாய் தோன்றும்
நாம் நினைப்பது நமக்கு
நடக்கும் போது நம் காரணங்கள்
மற்றவருக்கு பலமாய் தோன்றும்
தோற்பதற்கும் ஜெயிப்பதற்கும்
இடையே ஒடுது நம் காரணம்!!!
ஆனால் வாழ்க்கை மட்டும் தனக்கான
காரணத்தை தேடியே முடிகின்றது!
No comments:
Post a Comment