"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
துயரங்கள் துரத்திடுகையில்
தூரமாய் நின்று
அருகே நடிகையில்
பரமாய் தோன்றிடுது அன்பு
விழுத்தெழுவதே வாழ்க்கையென்று
தனியே போகின்றது
நம்பிக்கை!
Post a Comment
No comments:
Post a Comment