என் உயிரின் துடிப்பை
மீண்டுகின்றாய் அழகாய்
சோர்வின் நிமிடத்தை
துடிப்பாக்கின்றாய் மெல்ல
இதயத்தின்வலிகளை
மயிலிறகால் வருடிச்
சாய்கின்றாய்
மீண்டுகின்றாய் அழகாய்
சோர்வின் நிமிடத்தை
துடிப்பாக்கின்றாய் மெல்ல
இதயத்தின்வலிகளை
மயிலிறகால் வருடிச்
சாய்கின்றாய்
தனிமையை உடைதெறிகின்றாய்
பேசி மகிழ்ந்திடநிமிடங்களை
பூச்சரமாய் கோர்க்கின்றாய்
உள்ளிருக்கும் உணர்வினை
துள்ளியோடசெய்கின்றாய்
ஆனாதையாய் நின்ற பொழுதினை
வென்றெழுந்திட துணையாய்
பூச்சரமாய் கோர்க்கின்றாய்
உள்ளிருக்கும் உணர்வினை
துள்ளியோடசெய்கின்றாய்
ஆனாதையாய் நின்ற பொழுதினை
வென்றெழுந்திட துணையாய்
நிக்கின்றாய்
கேலிகளின் வலிகளைன்
கேலிகளின் வலிகளைன்
கண்ணீர்துளிகளை
கண்மூடிதுடைத்திடும்
கண்மூடிதுடைத்திடும்
தென்றாலானாய் சதவழ்கின்றாய்
பிரிதெடுக்க முடியாத காதலாய்
இதயசத்ததில் பூக்கின்றாய்
என் சுவசத்தை எழுப்பி
விளையாடுகின்றாய் யாரும் தந்ததிலை
உன்போல் பரவசத்தை எனக்கு!!!
பிரிதெடுக்க முடியாத காதலாய்
இதயசத்ததில் பூக்கின்றாய்
என் சுவசத்தை எழுப்பி
விளையாடுகின்றாய் யாரும் தந்ததிலை
உன்போல் பரவசத்தை எனக்கு!!!
No comments:
Post a Comment