Tuesday 25 June 2019

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,

Bildergebnis für இசைக்கருவிஎன் உயிரின் துடிப்பை
மீண்டுகின்றாய் அழகாய்
சோர்வின் நிமிடத்தை
துடிப்பாக்கின்றாய் மெல்ல
இதயத்தின்வலிகளை
 மயிலிறகால்  வருடிச்
சாய்கின்றாய்



தனிமையை உடைதெறிகின்றாய்
பேசி மகிழ்ந்திடநிமிடங்களை
பூச்சரமாய்  கோர்க்கின்றாய்
உள்ளிருக்கும் உணர்வினை
துள்ளியோடசெய்கின்றாய்
ஆனாதையாய் நின்ற பொழுதினை
வென்றெழுந்திட துணையாய் 
நிக்கின்றாய்
கேலிகளின் வலிகளைன்
 கண்ணீர்துளிகளை
கண்மூடிதுடைத்திடும்  
தென்றாலானாய் சதவழ்கின்றாய்
பிரிதெடுக்க முடியாத காதலாய்
இதயசத்ததில் பூக்கின்றாய்
  என் சுவசத்தை எழுப்பி
விளையாடுகின்றாய் யாரும் தந்ததிலை
உன்போல் பரவசத்தை எனக்கு!!! 

No comments: