Tuesday, 25 June 2019

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,

Bildergebnis für இசைக்கருவி


என் உயிரில்  
ஒரு அழகிய துடிப்பை 
மீண்டுகின்றாய் 
அழகாய் ! 
என் சோர்வின் நிமிடத்தை 
அழகிய துடிப்பாக்கின்றாய்
 மெல்ல!!
என் இதயத்தின்வலிகளை 
மயில்  இறகினைக் கொண்டு  
 அழகாய் வருடிச்சாய்க்கின்றாய் 
மெல்ல !
என்  தனிமையை 
உடைதெறிந்தே 
பேசி மகிழ்ந்திடநிமிடங்களை
பூச்சரமாய்  கோர்க்கின்றாய்
அழகாய் !
என் உள்ளிருக்கும் 
உணர்வினை
துள்ளியோடசெய்கின்றாய்
அழகாய் !
ஆனாதையாய் நின்றிடும் 
 பொழுதினைவென்றெழுந்திட 
அழகிய  துணையாகின்றாய் !!
கேலிகளின் வலிகள் 
 கண்ணீர்துளிகளில் நனைந்திடும் 
பொழுது  கண்மூடிதுடைத்திடும்  
தென்றலாய்  தவள்கின்றாய்!
பிரிதெடுக்க முடியாத 
இதயசத்ததில் காதலாய் 
 பூக்கின்றாய்!
 என் சுவசத்தை எழுப்பி
என்னோடு  அழகாய் 
விளையாடுகின்றாய் !
 இதுவரை  யாரும் 
தந்ததிலை உன்போல்  ஒரு 
பரவசத்தை எனக்கு!!! 

No comments: