இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 26 June 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
கண்களின்றி கனவு வந்தது
கருணையின்றி கடவுள் வந்தது
முயற்ச்சியின்றி தோல்வி வந்தது
மகிழ்ச்சியின்றி இதயம்வந்தது
காதலின்றி வாழ்கை வந்தது
மலர்ச்சியின்றி பூவும் பூத்தது!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment