Thursday 27 June 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பனிமூடிய புகைக்குள்
புதைத்திடுகின்றது மனசு
யாரையும் புரியாதால் எங்கே
ஒரு அன்பின் தொடுதலில்
Bildergebnis für குழந்தைசற்றும் சிக்காமலே 
சிதறியோடுகின்றது மழையாய்
வலிகள்!!
அணைப்பின் துளியில்
சற்று ஓய்வாய் சாய்கின்றது எல்லாம்
மறந்த மனசு!!!
எல்லைகள் கடந்த
வெளிச்சமே இருளே அறியாவில்லை
உண்ர்விற்கு !!!
புரிந்தததெல்லாம்அன்பின் அணைப்பே!!!
அணைபின் இறுக்கத்தில்
ஒரு குழந்தையாய்மறுகின்றது இதயம்  !! 
உண்மையறியாத வரை  யாரும் அறியாமலே
தேங்கிக்கிடக்கு ஒரு பக்கம்
 கண்ணீர்குளதிற்குள் மூழ்கி
 உண்மை அன்பை சிலநெடியாவது
 கொடுத்து பாருங்கள் பலர் வாழ்கைக்கு
சிலநெடியாவது புன்னகை கிடைக்கும்!!!!1

No comments: