Thursday, 1 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்னை அவள் வாசல்
அடியோன் இதயவாசல்
கருணையவள் மடி
 என் கண்மணி 
தூங்கிட தந்த மடி
வெற்றியின் உச்சம் 
அவள்
நான் வென்றிட் ட 
நம்பிக்கையவள்
புன்னகை மலர்முகம்
அவள்  
என் கண்ணீர் துளிகளின் 
சந்தேசநிமிடம்  அவள் 
இளமைத் தாய்மை
 அவள்
என்னை வெறுப்பவர் 
நிலைத்தடம்பதிப்பவள் அவள் 
அன்பின் ஆழம் அவள்
நான்வெறிடா இதயத்தின் துடிப்பவள்!!!!!

No comments: