Thursday 1 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்னை அவள் வாசல்
அடியோன் இதயவாசல்
கருணையவள் மடி என்
கண்மணி தூங்கிட தந்த மடி
வெற்றியின் உச்சமவள்
நான் வென்றிடும் நம்பிக்கையவள்
புன்னகை மலர்முகமவள்
என் கண்ணீர் துளிகளின் சந்தேசத்நிமிடமவள்
இளமைத் தாய்மை யவள்
என்னை வெறுப்பவர் நிலைத்தடம்பதிப்பவள்
அன்பின் ஆழமவள்
நான்வெறிடா இதயத்தின் துடிப்பவள்!!!!!

No comments: