Thursday 1 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்வீடு வாவென்றது
இதயவாசல் துள்ளிக்குத்தது
அன்பென்று பெண்ணாய் நின்றது
அவள் அணைப்பில் யென்மங்கள்
கனவாய் வந்தது என்னவென
புரியாதவிப்பு பிரிந்திடா பிரிவாய் தொடருது!!

No comments: