Monday 12 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

சற்றென ஒர் மின்னலெளி
என் இதயத்தை தாக்கியது போல்
உணர்ந்தியது அவனைக்க
ண்ட நிமிடம்
அந்த நெடி ஆறடிக்கல்லொன்றை
என் இதயம் சுமப்பதாய் ஒர்
எண்ணம் கண்னில் ஒளியகி
என்னில் விழுந்தவன் எந்தனை
அழகென என்னை பார்க்கும்
கண்கள் மின்னிச்சொல்கின்றதே!!

No comments: